Wednesday, December 5, 2007

Oru kai osai...

நாட்கள் யாவும் நான் மறந்து!!!
முட்கள் மீது, உடல் பதித்து!!!
ஒற்றை காலில் தவமிருந்து!!!
நெட்டை சடை நான் வளர்த்து!!!

உன் இமையாக உறு மாற வரம் ஒன்று பெற்றேன் அடி!!!
நீயோ, இமை எனும் என்னை மறுத்து,
நேரம் யாவும் இமைக்க மறந்து... அவனை மட்டும் ரசிப்பதும் ஏனடி?

No comments: