Wednesday, December 5, 2007

Oru kai osai...

நாட்கள் யாவும் நான் மறந்து!!!
முட்கள் மீது, உடல் பதித்து!!!
ஒற்றை காலில் தவமிருந்து!!!
நெட்டை சடை நான் வளர்த்து!!!

உன் இமையாக உறு மாற வரம் ஒன்று பெற்றேன் அடி!!!
நீயோ, இமை எனும் என்னை மறுத்து,
நேரம் யாவும் இமைக்க மறந்து... அவனை மட்டும் ரசிப்பதும் ஏனடி?

Oru kai osai

என் அருமை தோழியே!!!

இடப்பக்கம் நீ நடந்தால்,வலப்பக்கம் நான் வருவேன்!!!
வலப்பக்கம் நீ நடந்தால்,இடப்பக்கம் நான் தொடர்வேன்!!!

நானோ, என் நிஜத்தை தொலைத்து... உன் காலடி நிழலாக நிற்கின்றேன்!!!நீயோ, இந்த நிழலை மிதித்து... அவன் கால் தடம் தேடுகிறாய்!!!

என் அருமை தோழியே!!! என் அருமை புரியாதோ உனக்கு?

இருளில் இருக்கும் உனக்கு எப்படி அடி தெரியும்... இந்த நிழலின் அருமை...முதலில், வெளிச்த்துக்கு வந்து பாரடி!!! நிழலின் நிஜ முகம் தெரிய!!!