Tuesday, April 28, 2009

IT பெருங்கடல்

சுனாமி பேர் அலை...
அருகில் இருந்த தென்னை மரத்தைப் பற்றித் தப்பினேன்...
பிழைத்துக் கொண்டேன்என நினைக்கையில்,
தொலைத்தது தான் அதிகம் என உணர்ந்தேன்.
நேற்று இருந்த புன்னகை இன்று இல்லை!
அருகில் நின்ற நண்பன் இன்று இல்லை!
ஆரவார பாடல்கள் இன்று இல்லை!
இத்தனை நாள் சோறு போட்ட IT பெருங்கடல்,
இன்று ஆளை விழுங்கும் சுனாமியாய் தோன்றுகிறது.